Wednesday, March 19, 2008

பிரிவுக்கடிதம்

இதோ !
உனக்காக...

நீ எதிர்ப்பார்க்கும்,

என் பிரிவுக்கடிதம்.


தவிர்ப்பு.

தவிர்க்க முடியாததே...!

தயாராய் தானிருக்கிறேன்.


துணிவாய் சொல்.
தவிர்ப்பு துளிர்விட்ட கணத்தை.


நிச்சயமாய்,
திருந்தவோ...

வருந்தவோ... போவதில்லை.


காரணமறியவே இக்கடிதம்.

நான்,

இப்போதும்

எப்பொழுதும் போல்

கொஞ்சம் கெட்டவன் என்பதால்..!!!

2 comments:

Anonymous said...

Things are going swimmingly.

Mathivathana.M said...

Really nice sir...